ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். "கடந்த ஆண்டுகளில் ராமநாதபுரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்த உரிமையோடு வாக்கு கேட்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும், "ராமநாதபுரம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராக உள்ளதா? திராவிட மாடல் 2.0-க்கு தயாராக உள்ளதா?" என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.
2Likes
1Dislikes
