8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில்
நீதித்துறை (Judiciary) குறித்து இடம்பெற்ற
சில விளக்கங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT)
மன்னிப்பு கோரியுள்ளது.
சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகம்
முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும்
அதன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்
NCERT அறிவித்துள்ளது.
0Likes
0Dislikes
