தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் மோதல் நிலவிய நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு முழு நேர ஆளுநரை எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
0Likes
0Dislikes
