சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அவருடன் சென்ற சேகர்பாபு உணர்ச்சிவசப்பட்டு அழுத நிலையில், திமுக தொண்டர்களும் சோகத்தில் கண்ணீர் சிந்தினர். கண்ணீர் விட்ட தொண்டர்களைப் பார்த்த மு.க. ஸ்டாலின், அழ வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
0Likes
0Dislikes
