கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதி திருவிழா ஒன்றில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தப்பிச் சென்ற நபர்களை கனடா காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் டொராண்டோ நகரில் பதற்றம் நிலவுகிறது.
0விருப்பங்கள்
4விருப்பமின்மைகள்


