மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்த கட்சியின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
Tamil Nadu
இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை: அன்புமணி அறிவிப்பு
வெளியிடப்பட்டது:

