கோதாவரி-காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, இதனை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் அந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


