தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, அமைச்சர் வினோத் முதலமைச்சரைப் புகழ்ந்து நீண்ட நேரம் கவிதை வாசித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கவிதை வாசிப்பதைத் தவிர்த்துவிட்டு வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிக்குமாறு அமைச்சர் வினோத்துக்குச் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


