1 தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது
2 நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான உரை வாசிக்கப்பட்டது
3 ஒன்றிய அரசு, பெரியார் என உரையில் உள்ள மொத்ததையும் ஆளுநர் வாசித்தார்.
4 தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
5 புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு அரசின் முடிவு
6 மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினால் மட்டுமே வரியை விடுவிப்போம் எனும் மத்திய அரசின் பிடிவாதம் ஏற்கத்தக்கது அல்ல
7 ஒன்றிய அரசு தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய வரியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
8 கல்வியை மத்தியப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்
9 முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் முறியடிக்கப்படும்
10 இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகள் நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி
2Likes
0Dislikes
