சிவகங்கை மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு - போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
காவல்நிலையத்தில் மரணமடைந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷ் உடல் 102 நாட்களுக்கு பின்னர் மதுரை தத்தனேரி மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில் தகனம் செய்யப்பட்டது; ஆகாஷ் உடலுக்கு அவரது பெற்றோர் இறுதி மரியாதை செலுத்திய நிலையில் தகனம்
0Likes
0Dislikes
