சட்டப்பேரவை கூட்டம் நேரலை நிறுத்தப்பட்டதற்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரடி ஒளிபரப்பை நாங்கள் ரத்து செய்யவில்லை எனவும், சிறு தொழில் நுட்ப கோளாறு இடையூறு ஏற்பட்டதாக விளக்கமளித்தார்.
0Likes
0Dislikes
