செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இணையவழி மோசடிகளில் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும், இத்தகைய செயற்கை நுண்ணறிவு சார்ந்த குற்றச் செயல்களால் அமெரிக்கர்கள் 893 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) தெரிவித்துள்ளது.
வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது குறித்த ஆலோசனைகளை நிபுணர்கள் வழங்கி வருகின்றனர்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



