ஈரானுக்கு எதிராக கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்நாட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களைக் கொல்ல தாம் விரும்பவில்லை என்று கூறிய அவர், ராணுவ மோதல்களை விட பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தத்தை மேற்கொள்வதே சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

