வடகிழக்கு பருவமழையின் போது, ஒரே கட்டமாக 50 செ.மீ-க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மேயர் ஆர். பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை எதிர்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இப்பணிகளைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை மேயர் ஒப்புக்கொண்டுள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


