கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் மேற்கொண்ட முயற்சி குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார். ஏதேனும் ஒரு தீர்வு கிடைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எத்தகைய அவமானங்களைச் சந்திக்க நேரிட்டாலும், அதைத் தாங்கிக்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
3விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

