வெளிநாட்டில் இருப்பதால் காணொலி மூலம் நீதிபதி முன்பு ஆஜரான சங்கீதா, முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளார்
தனது தந்தை குறித்து அண்மையில் ஜேசன் சஞ்சய் பெருமையாக பேசியிருந்த நிலையில் தற்போது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் சங்கீதா
இதனால் நீண்ட நாட்களாக பேசு பொருளாக இருந்த வழக்கு முடிவுக்கு வந்தது
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


