சென்னை கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு விரைவில் இலவச இணைய சேவை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தினமும் 45 நிமிடங்கள் வரை கட்டணமில்லாமல் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


