நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நடவடிக்கையை மேற்கொண்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அமைச்சர், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

