சட்டமன்றத்தில் பாடல்கள் பாடப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சட்டமன்றத்தில் பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது போல் உள்ளது எனத் தெரிவித்தார்.
நாங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்துள்ளோமா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் சூழல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

