தவெக ஆட்சியில் குற்றச் செயல்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் தவெகவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெகவினர் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

