ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களே நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த புதிய வசதி வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைத் தாமதமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்.



