சென்னையில் ஒலிம்பிக் நகரம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

