சென்னையில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்காக ஒருங்கிணைந்த புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். நவீன வசதிகளுடன் அமையவுள்ள இந்தத் திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

