உலகிலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான் என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் விமர்சித்துள்ளார். பாஜக அடித்தால் வலித்தாலும் கத்தக்கூடாத நிலையில் தவெக அரசு உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
மாணவர்களின் போராட்டத்தைக் கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டது முதலமைச்சருக்குத் தெரியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

