தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும் மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி
வெளியிடப்பட்டது:

