பழனி முருகன் கோவில் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அவரது உறவினர்களுக்கு தொடர்பு என அவதூறு
அமைச்சருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்பவர் கைது; போலியான தகவல்களை பகிர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
0Likes
1Dislikes


