தமிழ்நாடு அரசின் 7வது நிதி ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் இந்த 7வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0Likes
0Dislikes

