தனது கணவரின் கொலை வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வழிவகுக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை திரும்பப் பெற்ற முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பொதுச்செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கோடான கோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டால் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில், தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிபிஐ விசாரணையே நடைபெற தற்போது வழி ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1Likes
0Dislikes

