தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2Likes
0Dislikes

தமிழ்நாடு அரசின் 7வது நிதி ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அரசு...
புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், பட்டியலின சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிம...
Tamil NaduETNகாவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லைய...
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கையைக் கண்டித...