"வாய் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை காப்பாற்ற முயல்வது போன்ற 'தகிடுதத்தம்' வேலையை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை 'கனவு உலக' முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும்."
– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
1Likes
2Dislikes


