இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக சோதனை முயற்சியாக 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடப்பட உள்ளன. இதற்காக தலா 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள காகித நோட்டுகளுடன், இந்த புதிய பிளாஸ்டிக் நோட்டுகளும் இணைந்து புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




