தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




