தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த பருவத்தின் மிக தீவிரமான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், இன்று மழை பெய்யாத பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




