தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் 700 உதவிப் பொறியாளர்களுக்கு, உதவிச் செயற் பொறியாளர்களாகப் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற பொறியாளர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களது புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




