மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய முதலவர்கள் மாநாட்டிற்கான குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


