லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மிச்செலின் லே மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை, தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான பச்சை கொடியை அவர் அசைத்து பந்தயத்தை தொடங்கி வைப்பார் என போட்டி அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கிறார். லண்டனில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச அளவிலான போட்டியில், அஜித் குமாரின் பங்கேற்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

