முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிறை நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



