ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை இலக்காகக் கொண்டு, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
