கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திக்குட்டையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிய 9 வயது சிறுவன் முகந்த் மூச்சுத்திணறி உயிரிழந்தார். காரின் உள்ளே சென்ற சிறுவனால் கதவுகளைத் திறக்க முடியாமல் போனதே இந்த துயர சம்பவத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
சிறுவன் காரின் உள்ளே எப்படிச் சென்றான், காரின் கதவு ஏற்கனவே திறந்திருந்ததா அல்லது சிறுவன் எப்படி உள்ளே சிக்கிக்கொண்டான் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)