சென்னை மேடவாக்கத்தில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற கட்சியினர் கருப்பு நிற பலூன்களை ஏந்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் பேரணியாகச் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான காட்சிகள் பொலிமர் செய்தியில் வெளியாகியுள்ளன.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)