எண்ணூர் முகத்துவாரம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவிலான மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதே இந்த மீன் இறப்புக்குக் காரணம் என உள்ளூர் மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.
கொசஸ்தலை ஆற்றின் சுற்றுச்சூழல் நிலை குறித்து ஏற்கனவே அதிகாரிகளால் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
