சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது, தான் சட்டப்பேரவையில் தைரியமாக கருத்துகளை முன்வைப்பதற்கு தனது பெற்றோரும், கணவர் கேப்டனும் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சட்டப்பேரவை உறுப்பினராக அவையில் தைரியமாகப் பேசுவதற்கு அவர்களிடமிருந்து பெற்ற ஊக்கமே அடிப்படை என்று அவர் தெரிவித்தார்.

