தலைமைச் செயலர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். சுற்றறிக்கை விவகாரத்தில் அரசுத் தரப்பிலிருந்து இதுவரை பொறுப்பான பதில் கிடைக்கவில்லை என அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றறிக்கை தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.



