கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 11,321 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் விநாடிக்கு 6,100 கனஅடியாக இருந்த நீர் திறப்பு தற்போது 6,600 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கேஆர்எஸ் அணையில் விநாடிக்கு 2,498 கனஅடியாக இருந்த நீர் திறப்பு 4,712 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



