கர்நாடகாவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சி போன்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், மாநிலத்தின் தற்போதைய சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், வரும் நாட்களில் மின்வெட்டு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


