தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்துவதற்காக ரூ.2.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பண்ணைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும், ஸ்டிராபெர்ரி மற்றும் அவகேடோ போன்ற உயர் மதிப்பு கொண்ட பழங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
