சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்தப் படையினரால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதே இப்படையின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

