சட்டப்பேரவைக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற விதியை மீறியதற்காக, த.வெ.க எம்.எல்.ஏ முஸ்தபாவை சபாநாயகர் எச்சரித்தார். அவைக்குள் செல்போன் கொண்டு வரக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
செல்போனைப் பயன்படுத்திப் பேச வேண்டாம் என எம்.எல்.ஏ-வை சபாநாயகர் கண்டித்தார். சட்டப்பேரவை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

