மதவாத, சாதியவாத சக்திகளுக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளோம்
பனையூரில் நடந்த கூட்டத்திற்குப்பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.
இதுவரை ஆதரவு அளித்து வந்த நிலையில், தற்போது முறையான கூட்டணியாக இது உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.




