விவசாயிகளின் கவனத்திற்கு!
அரசு வேளாண் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு உழவர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகளை மேற்கொள்ள ஆகஸ்ட் 25, 2026 இறுதி...
Loading the latest ETN News stories…
Agri News தொடர்பான சமீபத்திய தகவல்கள் மற்றும் முக்கிய செய்திகள்.
அரசு வேளாண் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு உழவர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகளை மேற்கொள்ள ஆகஸ்ட் 25, 2026 இறுதி...
நெல் மற்றும் கரும்பு பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது....
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நெல் கொள்முதல் பருவம் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகளுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை உயர்த்த முதல்வர...
வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 புதிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் க...
தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என அமைச்சர்...
தமிழக பட்ஜெட் 2026-ன் ஒரு பகுதியாக, 6,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்...
தமிழகத்தில் வெங்காயத்தை நீண்ட காலம் சேமித்து வைக்கும் வகையில், 57,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட...
தமிழகத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்துவதற்காக ரூ.2.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீ...
தமிழகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வான்மகள் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். விவசாயப் பணிகளில் நவீன...
விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் நோக்கில், விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள...
தமிழக அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு முக்கிய நிதி ஒத...
தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக 'பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கா...
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 'AI உழவர்' செயலி அறிமுகப்படுத்தப்படும் என வேளாண் துற...
மண்வளத்தைப் பாதுகாப்பதற்காக ரூ.122.51 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் தொடங்கப்படும் என வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். வே...
பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவு பெறும் நோக்கில், இதற்கான சிறப்பு இயக்கத்திற்கு ரூ.203.46 கோடி நிதி ஒதுக்க...
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்காக 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார...
தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 4, 2026 அன்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவி...
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவ...
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களை நோக்கி உட்பகுதிகளில் இருந்து கியூமுலோநிம்பஸ் (Cumulonimbus) மேகங்கள் நகர்ந்து வருவதா...
விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்க...
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன....
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கேசம்பட்டியில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மரபு விதைகள் பகிர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தென் ம...
Agri NewsETNசென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் கார...
Agri NewsETNதமிழ்நாட்டில் ஜூலை 23, 2026 அன்று வேளாண் விளைபொருட்களின் சந்தை விலை நிலவரம் வெளியாகியுள்ளது. இதன்படி, நெல் ரகங்களில் 'அதர்' ரகம் க...